முதிய குழந்தைகளைக் கொண்டாடுங்கள்!

பெற்றோரை பட்டினி போட்டு தவிக்க விடும் பிள்ளைகள்... சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு வீதியில் விரட்டிவிடும் மகன்கள்... இப்படித் தொடரும் கொடுமைகள் தொடர்பாக பெற்றோர்கள் புகார் செய்தால், பிள்ளைகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் வந்தபோது, பெற்றோர் மீதான பாசத்தை சட்டம் போட்டு நிலைநிறுத்த வேண்டியிருக்கிறதே என எல்லோரும் வேதனைப்பட்டார்கள். ஆனால், ‘பொதுவாகவே முதியோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மனநிலை இந்தியர்களுக்கு இருக்கிறது’ என்கிறது ஒரு சர்வே. ‘ஏஜ்வெல் […]

Read More
அடிமையாக்கும் போதைகள்!

சில நேரங்களில், நாம் பொழுது போக்க முடியாமல் விளையாட்டாகச் செய்கின்ற விஷயங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். உதாரணமாக, பேருந்துகளில் செல்லும்போது, ஓய்வாக அமர்ந்திருக்கும்போது, நம்முடைய அலைபேசியில் விளையாடுவோம். நாளாக நாளாக அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். தொடர்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டே இருப்பது, வேலைக்கு இடை இடையே விளையாடுவது, யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகம் பார்த்துப் பேசாமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டே பேசுவது, இன்னும் ஒரு படி மேலே போய் காலை எழுந்தது தொடங்கி இரவு தூங்கும் […]

Read More
தாம்பத்யம் ட்வென்ட்டி 20!

1.சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். 2.ஒருவருக்கொருவர் மரியாதை கொடுங்கள். 3.தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக்கொள்ளுங்கள். 4.ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். 5.வித்தியாசங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் 6.அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். 7.தோல்வியின்போது தைரியம் சொல்லுங்கள். 8.உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். 9.நல்ல நண்பர்களைப் போற்றுங்கள். 10.விவாதம் வேண்டாம். உரையாடுங்கள். 11.சிரித்த முகம், பாதி சிக்கலைத் தீர்க்கும். 12.ஒருவரின் விருப்பங்களை இன்னொருவர் நிறைவேற்றுங்கள். 13.உறவுகளைப் போற்றுங்கள். 14.குடும்பத்தினரோடு பேச போதுமான நேரம் ஒதுக்குங்கள். 15.விட்டுக்கொடுங்கள். வெற்றி பெறுங்கள்… 16.ஆசைகளைவிட, தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். […]

Read More
திரும்பத் திரும்ப…

எழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரது 35 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னையில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் மாமரம் என்று அப்பா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… செல்போனில் பேசியபடியே, தனது லேப்டாப்பில் பிஸியாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகன்.அப்போது ஒரு புறா பறந்து வந்து மாமரத்தில் உட்கார்ந்தது. மகன் செல்போனில் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அப்பா, ‘‘அது என்னதுப்பா?’’ என்று கேட்டார். தன் வேலையில் மும்முரமாக இருந்த பையன், நிமிர்ந்து பார்த்து […]

Read More
சிறந்த தம்பதி யார்?

எந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நிறைய பேர் நினைக்கிறார்கள்.வெறுமனே விட்டுக் கொடுத்து வாழ்கிறவர்கள் சிறந்த கணவன் & மனைவி இல்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் எஜமான்-அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். யார் எஜமான், யார் அடிமை என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறும்!‘ஏன்’ என்று கேட்க முடியாதபடி ஒருவருக்கு வாழ்க்கை […]

Read More
நேரம் முக்கியம்!

தங்களின் ஒரே மகளுக்காக ஓடி ஓடி உழைத்தார்கள் அந்தத் தம்பதி. காலையில் குழந்தை தூங்கி எழும் முன்பாகவே இரண்டு பேரும் வேலைக்குப் போய் விடுவார்கள். இரவில் குழந்தை தூங்கிய பிறகுதான் இருவருமே வீட்டுக்கு வருவார்கள். குழந்தைக்கு எல்லாம் செய்ய வேலைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் தன் அப்பா, அம்மாவை அந்தக் குழந்தை பார்க்க முடியும்.பக்கத்து குடிசைப் பகுதியில் இருக்கிற ஒரு ஏழை சிறுவனும், அந்த சின்னப் பெண்ணும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் மாலையில் அந்த சிறுவனை […]

Read More
இரண்டு விருப்பங்கள்!

அந்தப் பிரபல ஹோட்டலுக்கு வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவன் கூடவே காரிலிருந்து இறங்கியது ஒரு நெருப்புக்கோழி. இருவரும் ஒரு டேபிளில் சாப்பிட உட்கார்ந்தார்கள். உணவு பரிமாற ஓர் இளம்பெண் வந்து வணங்கி நின்றாள். மெனு கார்டைப் பார்த்துவிட்டு, சூப், சாப்பாடு, ஐஸ்கிரீம் என அவன் வரிசையாக ஆர்டர் செய்தான். ‘‘ஆமாம்... ஆமாம்... எனக்கும் அதுவே வேண்டும்’’ என்றது நெருப்புக்கோழி. இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். பில் வந்தது. 1640 ரூபாய். அவன் ஏதாவது […]

Read More
அன்பாக ஒரு சங்கிலி!

பிஸியான கடைவீதியில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது யதேச்சையாக அந்த நகைக்கடை ஷோகேஸில் ஒரு நெக்லஸைப் பார்த்தாள் அந்தப் பெண். கழுத்தை ஒட்டி அணியும்விதத்தில் அவ்வளவு கச்சிதமாக இருந்தது அது. ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த சிவப்பு கற்கள் அதன் அழகுக்கு இன்னும் மெருகூட்டின. நடைப்பாதையில் போகும் எல்லாப் பெண்களுமே அந்த நெக்லஸை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போவது போல அவளுக்குத் தோன்றியது. ஒரு முடிவோடு கடைக்குள் நுழைந்தாள். அதன் விலையை விசாரித்தாள். இப்போதைக்கு அவள் வாங்கும் அளவுக்கான விலையில் அது இல்லை […]

Read More
நேர்பட யோசிப்போம்!

சில நேரங்களில் நெருங்கிய உறவுகளே எரிச்சல் தருவார்கள். ‘என்னடா வாழ்க்கை இது’ என விரக்தி அடைய வேண்டாம். ‘பாசிட்டிவாக யோசித்தால் அந்த நினைப்பிலிருந்து சுலபமாக மீண்டு வரலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள். அப்படிச் சில நேர்பட யோசனைகள்... இரவெல்லாம் ஓவராகக் குறட்டை விடும் கணவர், வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறாரா? எரிச்சலோடு அரைத் தூக்கத்தில் அவரைத் திட்டாமல் சந்தோஷப்படுங்கள். இரவெல்லாம் கண்ட நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றாமல், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு எங்கோ ரோட்டோரம் விழுந்து கிடக்காமல், […]

Read More
crossmenu