தினம் ஒரு கதை - 99

கோடை விடுமுறையைக் கொண்டாட அந்த சிறுமி தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டாள். பேருந்தில் சென்று இறங்கிய அந்த சிறார் கூட்டம், கடற்கரையை அடைவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது சர்ரென்று மூன்று பைக்குகள் மிக வேகமாக அவர்களைக் கடந்து சென்றன. அவை ரேஸ் பைக். அந்த சாலையில் சென்ற மொத்த மக்களையும் அச்சுறுத்துவது போல பைக்கை ஓட்டிச் சென்றார்கள். கடற்கரை சாலையில் இங்கும் அங்கும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் அவர்களை விசாரித்தார். ஆனால், […]

Read More
தினம் ஒரு கதை - 98

ஒரு தீவின் கரையில் காலை வேளையில் ஓர் அழகான பெண் கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஓர் இளைஞன் மயங்கிக் கிடப்பதை பார்த்தாள். அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து, குடிக்க நீரும் உண்ண உணவும் கொடுத்தாள். அங்கேயே ஒரு குடிசை கட்டி அவனைத் தங்க வைத்து, தினமும் அவள் வீட்டிலிருந்து உணவு கொடுத்து உபசரித்தாள். நாளடைவில் இருவரும் காதலித்தார்கள். அவளுடைய பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெண்கள் திருமணம் செய்துகொண்டு அந்த தீவைப் […]

Read More
தினம் ஒரு கதை - 97

தொழிலதிபர் ஒருவர் கடற்கரையில், கடல் அலைகள் தன் கால்களில் பட நடந்து கொண்டிருந்தார். அவர் மனம் குழம்பிப் போய் இருந்தது. அவர் நடத்தி வரும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று அவருக்கு தெரிகிறது. ஆனால் அது எது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நன்றாக செயல்பட்ட நிறுவனம் திடீரென்று தேக்கநிலை அடைந்துள்ளது என்று மட்டும் அவரால் உணரமுடிகிறது. என்ன பிரச்னை என்று துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நினைப்புடன் அவர் நடந்து கொண்டிருந்தபோது […]

Read More
தினம் ஒரு கதை - 96

விடுமுறை தினத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் சினிமா பார்க்கத் திட்டமிட்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் என்றால், அந்த இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை. ‘சரி, நேரில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்’ என்று தியேட்டருக்குப் போகிறார்கள். அங்கே காலைக் காட்சிக்கு டிக்கெட் இல்லை. மதியம் மூன்று மணிக் காட்சிக்குத்தான் இருக்கிறது. ‘‘அதுவரைக்கும் நாம என்ன செய்யறது? பேசாம திரும்பிப் போயிடலாம்’’ என்று இருவர் சொல்ல, ஒரு பெண் மட்டும் மூன்று மணிக் காட்சிக்கே மூவருக்கும் டிக்கெட் எடுத்தாள். […]

Read More
தினம் ஒரு கதை - 95

நாலாயிரம் ரூபாய் கொடுத்து அந்த மூக்குக் கண்ணாடியை வாங்கி இருந்தார் அவர். அவருடைய வருமானத்துக்கு இது அதிகம் என்றாலும், தரமாக வாங்க வேண்டும் என்ற ஆசையால் அப்படி வாங்கிவிட்டார். அதைப் பெருமையுடன் அணிந்து கொண்டார். ஒருநாள் காலை எழுந்து முகம் கழுவிவிட்டு கண்ணாடி அணியும்போதுதான், கண்ணாடியின் ஃபிரேம் ஓரத்தில் மிகச் சிறியதாக கீறல் இருப்பதைக் கவனித்தார். சட்டென்று கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் அது கீறல்தான். வாங்கும்போதே அது இருந்திருக்கிறது. கடைக்காரர் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனைவியிடம் புலம்பினார். ‘‘போய் […]

Read More
தினம் ஒரு கதை - 94

நன்கு படித்த ஓர் இளைஞனுக்கும், ஓர் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருந்தது. சின்னச் சின்ன உரசல்கள் வந்தாலும் அவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் டி.வி பார்த்துக்கொண்டு இருக்கும்போது போன் வந்தது. இளைஞன் போன் பேசிவிட்டு வந்தான். குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ‘‘போன்ல யாரு?’’ என்று மனைவி கேட்டாள். ‘‘எங்க அக்கா’’ என கணவன் சொன்னான். ‘‘என்னவாம்?’’ ‘‘அவங்க நாளை மறுநாள் சென்னை வர்றாங்களாம். பையனுக்கு […]

Read More
தினம் ஒரு கதை - 93

அவர் போன மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார். இருவரும் விலங்குகளையும் பறவைகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்படி புலியையும் பார்க்க நின்றிருந்தார்கள். அங்கே நான்கு புலிகள் சிறு மைதான அமைப்பில் சுற்றித் திரிந்தன. திடீரென்று அவருக்கு போன் வரவே, அங்கிருந்து நகர்ந்து பேசச் சென்று விட்டார். பாதுகாப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு அவர் மனைவி மட்டும் நின்று கொண்டிருந்தார். அந்தப் பக்கம் புலிகள் கம்பி […]

Read More
தினம் ஒரு கதை - 92

ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனுக்கும் அவன் அம்மாவுக்கும் அன்று கடுமையான வாக்குவாதம் வந்தது. அப்பாவால் கூட இருவரையும் விலக்கி விட முடியவில்லை. நடந்தது இதுதான். அன்று அச்சிறுவனுக்கு விடுமுறை. ஆனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கு அலுவலகம் உண்டு. விடுமுறை நாள்தானே என்று காலை ஆறு மணிக்கு எழுந்து வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு எழுந்த அம்மாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் வீடியோ கேமை விட்டு எழுந்திருக்கவில்லை. அலுவலகம் […]

Read More
தினம் ஒரு கதை - 91

ஓர் இளவரசனுக்குத் திருமண வயது வந்தது. பல பெண்கள் அவனைத் திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டார்கள். அவனுக்கு ஏனோ யாரையும் பிடிக்கவில்லை. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டான். தன் குதிரையில் ஏறி தோன்றிய திசையில் அலைந்து திரியலானான். அப்படி ஒரு காட்டுக்குள் போனபோது அங்கே ஒரு குடியிருப்பு இருந்தது. அதில் சில பழங்குடி மக்கள் இருந்தார்கள். அவர்களிடம் உணவு வாங்கி அவன் சாபிட்டபோது, அவனைப் போலவே […]

Read More
தினம் ஒரு கதை - 90

வீட்டில் அனைவரும் அதை அவரிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அவர்தான் குடும்பத்தலைவர். அவர்தான் அதிகம் சம்பாதிக்கிறார். அவர்தான் அதிகம் படித்தவர். அவர்தான் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர் என்று பல விஷயங்கள் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும் நேற்று அவர் தியேட்டரில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. அந்தக் குடும்பத்தில் ஏழு பேர். ஐம்பது வயதான குடும்பத் தலைவர் இவர். மனைவி. கல்லூரி படிக்கும் மூன்று பிள்ளைகள். வயதான அம்மா அப்பா. அனைவரும் ஜுராசிக் பார்க் திரைப்படம் […]

Read More
crossmenu