இன்று ஒன்று நன்று!

கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக்கூட தன்னம்பிக்கை காப்பாற்றி விடலாம்; தன்னம்பிக்கை இல்லாதவனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!

Read More
தினம் ஒரு கதை - 60

அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது. ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த […]

Read More
இன்று ஒன்று நன்று!

வெற்றி என்பது நமக்கு மிக சமீபமாகத்தான் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் கை குலுக்க நாம்தான் தயங்கி நிற்கிறோம்!

Read More
நம்பிக்கையின் பாதை!

கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. கூட்டின் ஓடு லேசாக விரிசல் அடைய, அந்த ஓட்டினை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப் போராடிக் கொண்டிருந்தது அது. அக்கறையோடு அதைப் பார்த்தான் ஒரு சிறுவன். அது நீண்ட போராட்டம் என்பதை அவன் அறியவில்லை. பட்டாம்பூச்சி கூட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லேசாக உடைத்துவிட்டான். அதன் வழியே வெளியில் வந்த பட்டாம்பூச்சி, சிறிது நேரம் பறக்கப் போராடிவிட்டு இறந்து போகிறது. சிறுவன் […]

Read More
தினம் ஒரு கதை - 59

பள்ளி மாணவன் தனியே வீட்டில் இருந்தான். அப்பா அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் சென்றிருந்தார். அவன் குளித்து விட்டு பீரோவைத் திறந்து நல்ல நீலநிற சட்டை ஒன்றை எடுத்தான். அந்த சட்டையோ அவன் கையில் சிக்காமல் துள்ளிக் குதித்து கட்டிலில் விழுந்தது. மறுபடியும் எடுக்கப் போனான். அப்போது கட்டிலில் இருந்து சட்டை எழுந்து ஹாலில் உள்ள சோபாவுக்குச் சென்றது. ‘சட்டை ஓடுகிறதே’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டை அவனைத் திரும்பிப் பார்த்ததுப் பேசியது. […]

Read More
இன்று ஒன்று நன்று!

நான் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் செல்வமும் பெருகும் - இப்படிக்கு தன்னம்பிக்கை!

Read More
தினம் ஒரு கதை - 58

தாத்தா தன் 20 வயது பேரனை அழைத்தார். ‘‘எனக்கு உடம்பு முடியவில்லை. இந்த முறை நம் தோப்பில் சென்று தேங்காய் கொண்டு வர என்னால் முடியாது. நீ மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போய் வா’’ என்றார். பேரனும் சம்மதித்து வண்டியை எடுத்தான். போகும்போது தாத்தா அவனுக்கு ஏதோ புத்திமதி சொல்ல, அதை காதிலேயே வாங்கவில்லை அவன். ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் இளமை இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. அறிவு இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினான்.  […]

Read More
தினம் ஒரு கதை - 57

பெரிய பொழுதுபோக்கு ஷாப்பிங் மால் அது. அங்கே குழந்தைகள் விளையாட்டுப் பிரிவுக்கு ஒன்பது வயது மாணவி போனாள். உடன் அப்பா, அம்மா தம்பி இருந்தனர். உள்ளே குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக் சறுக்கு, பிளாஸ்டிக் ஊஞ்சல் என்று ஏராளமான குட்டிக் குட்டி பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. அதில் விளையாட ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய். அந்த மாணவியும் தம்பியும் ஆவலுடன் நுழையப் போனார்கள். காவலாளி வாசலில் மாணவியைத் தடுத்து நிறுத்தினார். உயரம் அளக்கும் அளவையில் அவள் உயரத்தை […]

Read More
இன்று ஒன்று நன்று!

கைப் பிடித்து நடக்க எத்தனிக்கும் குழந்தையை தானாய் நடக்க வைப்பதில் தொடங்குகிறது தன்னம்பிக்கை பாடம்.

Read More
மூட்டுவலியை மறந்து விடுங்கள்!

நமது உடலில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் உறுப்பு, கால் மூட்டுக்கள்தான்! உடலின் முழு எடையையும் தாங்குவதால், அது சீக்கிரமே சீரற்றுப் போய் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. முதுமையை நெருங்குபவர்கள் மட்டுமின்றி, எல்லா வயதுகளில் இருப்பவர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்; என்ன, முதியவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக இந்தப் பிரச்னை இருக்கும். நீண்டநாள் உழைப்பும் தேய்மானமும் சிலரை நிரந்தர மூட்டுவலி நோயாளி ஆக்கிவிடும். சிலருக்குக் காயத்தாலோ, தவறான உடற்பயிற்சியாலோ திடீரென மூட்டுவலி ஏற்படக்கூடும். என்ன காரணத்தால் மூட்டுவலி ஏற்படுகிறது என்பதைப் […]

Read More
1 2 3
crossmenu