இன்று ஒன்று நன்று!

ஒருவருக்குத் தன்னம்பிக்கை கொடுப்பதைக் காட்டிலும், ஒரு பேருதவியை நீங்கள் அவருக்குச் செய்துவிட முடியாது.

Read More
இன்று ஒன்று நன்று!

கையில் ஒன்றும் இல்லாதபோது தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது தன்னடக்கமும் இருந்தால், வாழ்வு நம் வசமே!

Read More
தினம் ஒரு கதை - 65

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவரின் உதவியாளர் வந்தார். ‘‘உங்களுக்குத் தெரியுமா மேடம்? நம் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் அதிகம் காயம் அடைகிறார்களாம்!’’ ‘‘அவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் யுத்த களத்திலேயே இருக்கிறார்களே?’’ ‘‘இருக்கிறார்கள் மேடம். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்வதில் ஒரு சிக்கல் வருகிறதாம்!’’ ‘‘என்ன சிக்கல்?’’ ‘‘காயம்பட்ட வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க யுத்த களத்திலிருந்து அவர்களை நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. சிறு […]

Read More
இன்று ஒன்று நன்று!

சரியான முடிவுகள் நம்முடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன, தவறான முடிவுகள் நம்முடைய அனுபவத்தை அதிகப்படுத்துகின்றன!

Read More
பண மொழிகள்!

உங்கள் மனைவியின் சகோதரி கணவரைவிட ஆயிரம் ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதே வசதி என பொருள் கொள்ளப்படுகிறது. - மென்கென் பணத்தின் மதிப்பை அனுபவத்தில் உணர்ந்திருக்காவிட்டால், உங்களுக்குப் பணம் என்பது வெற்றுக் காகிதமே! - பர்னம் உலகத்தில் எல்லா நாடுகளும் கடன் வாங்கி இருக்கின்றன என்றால், எல்லா பணமும் எங்கே போயிருக்கிறது? - ஸ்டீவன் ரைட் உங்களுக்கு பணம் தேவையில்லை என நிரூபித்தால் மட்டுமே உங்களுக்குக் கடன் தரும் ஒரு நிறுவனத்தின் பெயர்தான், வங்கி! - பாப் ஹோப் […]

Read More
தினம் ஒரு கதை - 64

அம்மா இட்லி ஊற்றிக் கொண்டிருக்கும்போது ஏழு வயது மகள் வந்தாள். அம்மா மாவு ஊற்றுவதையே வேடிக்கை பார்த்துவிட்டுக் கேட்டாள். ‘‘அம்மா, என்ன பண்றீங்க?’’ ‘‘பார்த்தா தெரியலையா. இட்லி தட்டுல மாவு ஊத்துறேன்!’’ ‘‘இட்லி எப்படி வேகும்?’’ ‘‘இட்லியை இப்படி ஊத்தி, இந்த சட்டியில அல்லது குக்கர்ல நீரை ஊற்றி சூடாக்கினா இந்த நீராவி வந்து இட்லி மாவை வேக வைத்து இட்லி ஆக்கிடும்.’’ ‘‘அம்மா, நான் ஊத்தவா?’’ ‘‘சரி, சிந்தாம ஊத்து!’’ அவள் ஊற்றும்போது தட்டைப் பார்த்துவிட்டுக் […]

Read More
புற்றுநோயைத் தடுக்கிறது தாய்ப்பால்!

‘ஒரு குழந்தையின் அத்தனை வளர்ச்சிக்கும் தாய்ப்பால்தான் ஆதாரம்’ என்பது நமக்குத் தெரியும். ‘அம்மா தரும் தாய்ப்பால் புற்றுநோய் செல்களைக்கூட அழிக்கும் சக்தி கொண்டது’ என்ற ஆச்சர்யமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று.      தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘ஹ்யூமன் ஆல்பா லேக்டால்புமின் மேட் லெதல் டு ட்யூமர்’. இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலைக்கழகம் மற்றும் கோத்தென் பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய […]

Read More
தினம் ஒரு கதை - 63

அம்மா தன் மகளை அழைத்து வர பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கே ஓர் அறையின் முன்னால் நிறைய கூட்டம் இருந்தது. அம்மா மகளிடம், ‘‘அங்க என்னம்மா ஒரே கூட்டமா இருக்கு?’’ என்று கேட்டார். ‘‘அதுவா? அங்க வேற வேலையே இல்லாம ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் வாங்க நிக்கறாங்கம்மா!’’ ‘‘அது என்ன ஸ்காலர்ஷிப்?’’ ‘‘நல்லா விளையாடுபவர்களை அடையாளப்படுத்தி அரசாங்கம் மாசா மாசம் பணம் கொடுக்கிறார்கள் அம்மா.’’ ‘‘அப்படியா, நல்லது!’’ ‘‘அது ஒண்ணும் பெரிய தொகை இல்லைம்மா. நாம வீட்ல எல்லாரும் ஹோட்டல்ல […]

Read More
தினம் ஒரு கதை - 62

‘‘அப்பா... சேமிப்புன்னா என்னப்பா?’’ ஒரு பள்ளி மாணவன் அப்பாவிடம் கேட்டான். அவர் சேமிப்பு பற்றி விளக்கிச் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான். ‘‘சேமிக்க நினைத்தால் அதை ஒத்திப் போடக் கூடாது. உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சேமிப்பின் முக்கியமான விதி’’ என்று முடித்தார் அப்பா. ‘‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன் அப்பா’’ என்றான் மகன். ‘இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று சொல்லாமல், ‘நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று மகன் சொன்ன பதிலில் இருந்தே அவனுடைய சோம்பல் மனநிலையை அப்பா புரிந்து கொண்டார். […]

Read More
சிசேரியன் தவிர்க்க சிம்பிள் வழிகள்!

ஓர் உயிருக்குள் இன்னோர் உயிர் வளர்கிற அந்த பத்து மாதங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் புது ஜென்மம்; ஒவ்வொரு தாய்க்கும் மறு ஜென்மம். முந்தைய தலைமுறை பாட்டிகள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் சாதாரணமாக ஏழெட்டு மறு ஜென்மங்களை எடுத்திருப்பார்கள். மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல், ஸ்கேன், செக்கப், கவனிப்பு எதுவும் இன்றி இயல்பான வாழ்க்கை முறையில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் அனைத்துமே சுகப்பிரசவம்தான். ‘சிசேரியன்’ என்கிற வார்த்தையைப் பெரும்பாலான பாட்டிகள் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கடந்த முப்பது, நாற்பது வருடங்களில் […]

Read More
crossmenu