இன்று ஒன்று நன்று!
இன்று ஒன்று நன்று!

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
- ஈரோடு தமிழன்பன்
முத்தமிட்டுச் சொன்னது பூமி,
‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’
Share
Share

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
- ஈரோடு தமிழன்பன்
முத்தமிட்டுச் சொன்னது பூமி,
‘ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?’