காந்தியை மாற்றிய கதைகள்!

எந்த சூழலிலும் உண்மை பேசுவதும், பெரியோரையும் பெற்றோரையும் மதித்து அன்பு செலுத்துவதும் மகாத்மா கற்றுத் தந்த அடிப்படைப் பாடங்கள். பள்ளி வயதிலேயே இதையெல்லாம் அவர் கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது இரண்டு சம்பவங்கள். தன் வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் எதையேனும் படித்தால் பல பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்படிப் படிக்க விடாமல் தடுக்கின்றனர். நல்ல கருத்துகளைச் சொல்லும் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்க […]

Read More
வீட்டு பட்ஜெட்டும் நாட்டு பட்ஜெட்டும்!

அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதைப் போலவே நாமும் வீட்டில் மாதா மாதம் பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கண்காணிப்பது அவசியம். அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் பார்க்கும்போது எது அவசியம், எது அநாவசியம் என நமக்குத் தெரிகிறது. நாம் அதை விமர்சனமும் செய்கிறோம். வீட்டு பட்ஜெட்டிலும் இதை நாம் பார்க்க வேண்டாமா?

Read More
இன்று ஒன்று நன்று!

நேரம் என்ற பள்ளியில்தான் நாம் எல்லோரும் படிக்கிறோம்; நேரம் என்ற நெருப்பில்தான் நாம் எல்லோரும் எரிகிறோம். -டெல்மோர் ஷ்வார்ட்ஸ்

Read More
இன்று ஒன்று நன்று!

ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட, மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவதில் தவறில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியர்

Read More
உடலுக்கு ஒரு டைம் டேபிள்!

தூக்கம் உடலுக்கு மிக அவசியம். உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வைத் தரும் ஒரு உன்னதமான விஷயம்தான் தூக்கம். தினமும் 3 வேளை உணவும், குறைந்தபட்சம்
6 மணி நேரத் தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

Read More
காந்தியின் ஆயுதம் வேட்டி!

மகாத்மா காந்தி லண்டன் சென்று சட்டம் படித்தபோதும், தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராகத் தொழில் செய்தபோதும், அங்கு வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே கோட்-சூட் அணிந்திருந்தார். இந்தியா வந்த பிறகு கத்தியவார் பிரதேச குஜராத்திகள் போல உடை உடுத்தினார். அவரை வேட்டிக்கு மாற்றியது தென்னிந்தியா.           லட்சக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டியை வெறும் ஆடையாக மட்டும் பார்க்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘கதர் ஆடை’ ஓர் ஆயுதம். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ […]

Read More
தினம் ஒரு கதை – 7

ஒரு கிராமத்தில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமான பறக்கும் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். வண்டியைத் தள்ளியபடி,, ‘‘பறக்கும் பலூன்... பறக்கும் பலூன்...’’ என்று கூவிக் கூவி விற்றுக்கொண்டே வந்தார். அப்போது மரத்தடியில் ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான். பலூன் வியாபாரி அவன் மேல் இரக்கப்பட்டு, ‘‘ஏன் தம்பி அழுகிறாய்?’’ என்று பரிவுடன் விசாரித்தார்.  ‘‘கருப்பாக இருப்பதால் என் நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’’ என்று சொல்லிச் சிறுவன் அழுதான்.           பலூன் வியாபாரி யோசித்தார். […]

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு...3

வணக்கம்.           ‘திட்டமிடத் தவறுகிறவன், தவறு செய்யத் திட்டமிடுகிறான்’ என ஒரு பொன்மொழி இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. குடும்பத்தைச் சரியாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்யாது போனால், அச்சாணி கழன்ற வண்டி போலக் குடும்பம் ஒரு சூழலில் திடீரெனக் குடை சாய்ந்துவிடும்.           இருப்பதை வைத்துப் போடுவதற்குப் பெயர்தான் பட்ஜெட். பறப்பதற்கெல்லாம் ஆசைப்பட ஆரம்பித்தால், மாயமானுக்கு ஆசைப்பட்டு சீதை சந்தித்தது போன்ற துயரங்களே கிடைக்கும். கிராமத்துப் பக்கம் இப்போதும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது, ‘மாப்பிள்ளைக்கு […]

Read More
தினம் ஒரு கதை – 6

ஒருவன் விலையுயர்ந்த காரில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கார் மீது ஒரு செங்கல் விழுந்தது. கோபத்துடன் சட்டென்று காரை நிறுத்திவிட்டு, செங்கல் வந்த திசையை நோக்கிச் சென்றான்.           அங்கே ஒரு சிறுவன் தயங்கியபடி இவனைப் பார்த்தான். ‘‘சார்! தப்பா நினைச்சிக்காதீங்க. இவன் என் அண்ணன். நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இந்த நடைப்பாதை சறுக்கில் சக்கர நாற்காலி இறங்கும்போது அவன் நிலைதடுமாறி விழுந்துவிட்டான். என்னால் அவனைத் தூக்க முடியவில்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் யாரும் […]

Read More
crossmenu