தினம் ஒரு கதை - 30

கிராமத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், நகரத்துக்குப் பிழைப்பு தேடிச் சென்றான். நகரத்துக்குப் போக வேண்டுமானால் ஒரு காட்டைக் கடக்க வேண்டும்.  அங்கே ஓர் ஓநாய் அவனைத் துரத்தியது. ஓநாயிடமிருந்து தப்பிப்பதற்காக வியர்க்க விறுவிறுக்க ஒடினான். ஒரு கரடி அவனைக் காப்பாற்றியது. கரடிக்கு நன்றி சொன்னான். கரடி அவன் எதற்குப் போகிறான் என விசாரிக்கிறது. பிறகு அவனை கிராமத்துக்கே போய் அது சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் தேடச் சொல்கிறது.  அந்த மந்திரம், ‘எள்ளும் உறியே பனி எடுத்தால் புல்லும் […]

Read More
இன்று ஒன்று நன்று!

அன்பு டெலஸ்கோப் வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது. பொறாமை மைக்ராஸ்கோப் வழியாகச் சின்னதாகவே பார்க்கிறது.

Read More
எந்த வயதில் என்ன முதலீடு!

பண விஷயத்தைப் பொறுத்தவரை, கடந்து போன நாட்களில் செய்யாமல் விட்ட முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பது பலரின் இயல்பு. ‘‘கிரவுண்ட் ஒரு லட்ச ரூபாய்க்கு கூவிக் கூவி வித்தான். காடு மாதிரி இருக்கேன்னு தயங்கினேன். ஒரு ஸ்கூல் கட்டினதும் பத்து வருஷத்துல எல்லாம் மாறிப் போச்சு. இப்போ விசாரிச்சா அம்பது லட்சம் சொல்றான்’’ என ஆதங்கப்படும் குடும்பத் தலைவர்கள் நிறைய. இப்படி புலம்புவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இருபதில் ஓய்வூதியம்: […]

Read More
தினம் ஒரு கதை - 29

பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின்போது வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மரியா டிபன் பாக்ஸை திறந்தாள். அதில் கம்பங்களியும், வேர்க்கடலை துவையலும் இருந்தன. அதைப் பார்த்து கவிதா, ‘‘என்ன இது, பாக்கவே ஒருமாதிரி இருக்கு’’ என்று கேலி செய்தாள். சப்பாத்தி ரோல், சாதம் என்று மற்றவர்கள் கொண்டு வந்திருக்க, மரியா கொண்டு வந்த கம்பங்கூழைப் பார்க்க அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது.  மரியா மற்றவர்களின் கிண்டலால் மனம் வருந்தி, சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். அன்று மதியம் அறிவியல் வகுப்பில் […]

Read More
வாயுத் தொல்லைக்கு குட்பை!

உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாதவர்கள், வாயுத் தொல்லை என்ற பிரச்னையைக் கடந்து வராமல் இருக்க முடியாது! அதிலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான். உணவை எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும் என எதுவுமே பலருக்குத் தெரிவதில்லை.நாம் உண்ணும் உணவில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து எல்லாம் முழுமையாக உறிஞ்சப்படாமல், உணவு சரியாக […]

Read More
இன்று ஒன்று நன்று!

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்; அவற்றைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!

Read More
இன்று ஒன்று நன்று!

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.

Read More
மதிப்பிற்குரியவர்களுக்கு - 6

வணக்கம். ‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. […]

Read More
இன்று ஒன்று நன்று!

சோகம் எனும் பறவை உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

Read More
1 21 22 23 24 25 29
crossmenu