தினம் ஒரு கதை - 70

வீட்டில் ஒரு பிள்ளை சரியாக சாப்பிடாமல் இருந்தால், அம்மாவுக்கு கவலையாகத்தானே இருக்கும். அப்படி அந்த அம்மாவுக்கு தன் ஒரு மகனைப் பார்த்து கவலை வந்தது. வீட்டில் அம்மா, அப்பா மற்றும் வேலைக்குச் செல்லும் மூன்று பிள்ளைகள் இருந்தனர். பெரிய மகனும், அதற்கடுத்த மகளும் வேலை முடிந்து மாலையில் வீடு வந்து விடுவார்கள். ஆனால், இளையவன் நள்ளிரவுதான் வருவான். அவன் வேலை அப்படி. நள்ளிரவு வரும் மகனுக்கு அம்மா சாதமும், குழம்பும், கூட்டும், பொரியலும் வைத்தால் ஏனோ தானோ […]

Read More
தினம் ஒரு கதை - 69

அம்மாவிடம் கோபமாக ஓடிவந்தாள் சிறுமி. அவள் சைக்கிள் ஓட்டி வரும்போது ஒரு பைக் அவள் மீது மோதி விட்டதாம். பெரிய காயம் இல்லாவிட்டாலும் மோதியதால் கீழே விழுந்த அதிர்ச்சி அச்சிறுமிக்கு இருந்தது. வீட்டுக்கு வந்ததும் பையைத் தூக்கி எறிந்தாள். அம்மாவிடன் தன் கோபம் அனைத்தையும் காட்டி கத்தினாள். ‘‘அம்மா பச்சை சிக்னல் போட்ட பிறகுதான் நான் போனேன். ஆனாலும் ஒரு பைக் ஆசாமி என் மீது மோதிவிட்டார்.’’ ‘‘இருந்தாலும் நீ ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்து […]

Read More
தினம் ஒரு கதை - 68

கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞன் வேக வேகமாக வந்து தன் அறைக் கதவைப் பூட்டினான். மூச்சு வாங்கியது. நடந்ததை நினைத்து வெட்கமாக இருந்தது. தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கும் அவன், அன்று காலை தோசை மாவு வாங்க சைக்கிளில் போனான். மாவு கடையில் ஒரு கிலோ மாவை கவரில் கொடுத்தார்கள். அதை சைக்கிள் பின் கேரியரில் வைத்து இடது கையால் மாவைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் சைக்கிள் ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்டிக்கொண்டு வந்தான். […]

Read More
தினம் ஒரு கதை - 67

பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவள் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆண்டு விடுமுறைக்கு கிராமத்தில் வந்து குடும்பத்தோடு தங்கியிருக்கிறாள் அவள். தூக்கத்தில் ஒரே பறவைகள் கனவாக வந்து அவளைத் தொந்தரவு செய்தன. அதிலும் வாத்துகளாக வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தன. அவற்றின் மொழி அவளுக்குப் புரியவில்லை. ஒரு வாத்து அவள் முகத்திலேயே வந்து விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். கனவு என்று புரிந்ததும், தண்ணீர் பருகிவிட்டு மறுபடியும் தூங்கினாள். மறுபடியும் வாத்து கனவே வந்தது. காலையில் எழுந்ததும் அப்பாவிடம் அதைச் […]

Read More
தினம் ஒரு கதை - 66

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான நியூட்டனுக்கு இளம்பருவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. 1665ம் ஆண்டு, அதாவது அவருக்கு 22 வயதாக இருக்கும்போது லண்டன் நகரில் பிளேக் நோய் பரவுகிறது. அப்போதைய லண்டன் அசுத்தமான நகரமாக இருந்ததால், அங்கே காசநோயும் மலேரியாவும் சாதாரணமாக தொற்றும். ஆனால், பிளேக் வந்து கொத்து கொத்தாய் மக்களைக் கொன்று போட்டதும், நியூட்டனின் சொந்த பந்தங்கள் எல்லாம் கவலையடைந்தார்கள்.  தங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று, இளைஞரான நியூட்டனை மட்டுமாவது காப்பாற்ற நினைக்கிறார்கள். அவரை லண்டனிலிருந்து […]

Read More
காந்தியின் நடைப்பயணம்!

’உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் அரை மணிநேரம் வாக்கிங் செல்லுங்கள்’ என்கிறார்கள் டாக்டர்கள். நிறையபேர் வாக்கிங்கைத் தவிர்ப்பதற்கு ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள்.ஆனால், மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுக்க நடந்துகொண்டேஇருந்தார். நடப்பதில் ஆர்வம் கொண்டவர் அவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன்நடைபயிற்சி’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். பள்ளிக்காலத்திலிருந்தேஅவருக்கு நீண்ட தூரம் நடப்பது பிடிக்கும். ‘‘தினமும் நீண்ட தூரம்நடந்ததால் என் உடல் வலுப்பட்டது’’ என்று குறிப்பிடுகிறார். மகாத்மாசராசரியாக ஒவ்வொரு நாளும் 18 கிலோமீட்டர் தூரம் பயணம்செய்திருக்கிறார். இந்திய சுதந்திரப் […]

Read More
இன்று ஒன்று நன்று!

ஒருவருக்குத் தன்னம்பிக்கை கொடுப்பதைக் காட்டிலும், ஒரு பேருதவியை நீங்கள் அவருக்குச் செய்துவிட முடியாது.

Read More
இன்று ஒன்று நன்று!

கையில் ஒன்றும் இல்லாதபோது தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது தன்னடக்கமும் இருந்தால், வாழ்வு நம் வசமே!

Read More
தினம் ஒரு கதை - 65

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவரின் உதவியாளர் வந்தார். ‘‘உங்களுக்குத் தெரியுமா மேடம்? நம் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் அதிகம் காயம் அடைகிறார்களாம்!’’ ‘‘அவர்களுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் யுத்த களத்திலேயே இருக்கிறார்களே?’’ ‘‘இருக்கிறார்கள் மேடம். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்வதில் ஒரு சிக்கல் வருகிறதாம்!’’ ‘‘என்ன சிக்கல்?’’ ‘‘காயம்பட்ட வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க யுத்த களத்திலிருந்து அவர்களை நகரத்துக்கு அழைத்து வர வேண்டியுள்ளது. சிறு […]

Read More
1 8 9 10 11 12 37
crossmenu